Posts

Showing posts from June, 2022

எண்ணெய்க் குளியல்

https://www.youtube.com/watch?v=Fwwb8dkybR0 https://www.youtube.com/watch?v=b49vYXEhC4w https://www.youtube.com/watch?v=JzDIFMgwaL4&t=11s https://www.youtube.com/watch?v=Tb1LJW8qm5M எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எப்படி அவசியமோ, அதேபோல முறைப்படிக் குளிப்பதும் அவசியமானது. உதாரணமாக, எண்ணெயைத் தலையில் தேய்த்ததும் உடனடியாக ஷாம்பூவால் தலையை அலசுவது என்பது எண்ணெய்க் குளியலே அல்ல. அதற்கென ஒரு சில வரையறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் மட்டுமே முழுப் பலனை அடையமுடியும். எண்ணெய்க் குளியல்’ என்றதும் தீபாவளிப் பண்டிகைதான் நம் நினைவுக்கு வரும். ஆண்டுக்கு ஒரு முறை செய்யவேண்டிய குளியல் அல்ல இது. ‘வாரம் ஒரு முறை பின்பற்றவேண்டிய முக்கிய வாழ்க்கை நெறி’ என்கிறது சித்த மருத்துவம். நம் பாரம்பர்ய வாழ்வியலில் ஓர் அங்கமாகவே இருந்துவந்த இந்த வழக்கம், இன்றைக்கு வெறும் தீபாவளிச் சடங்காக மாறிவிட்டது. உடலை நோய் அணுகாமல் காத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பின்பற்றிவந்த குளியல் முறையில் எண்ணெய்க் குளியல் இன்றைக்கு வழக்கொழிந்துவிட்டது. நம் முன்னோர், நோய் உடலை அண்டாமல் காக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய வழிக...

மூதுரை, Seniors

Tamil, Telugu, Kannada, English, Hindi பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்த பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும் 1- எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். (உங்கள் சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்) 2- உங்க பேரக்குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள். உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். (மதிக்கத்தெரியாது) 3- விலகியே இருங்கள் உறவுகள் இனிமையா இருக்கும். என் பிள்ளை என்பிள்ளை என பதறாதீர்கள். சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியா இருங்கள். 4- *பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை . கையில் பணம் இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும், உரிமையும் உங்களுக்கு நிச்சயம் இருக்காது. சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்ய சொத்...

மூங்கில் அரிசி Bamboo rice

 மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி https://www.youtube.com/watch?v=W6OQ3Twn-og https://www.youtube.com/watch?v=jMjLXwGXjh4 https://www.youtube.com/watch?v=teJgOAQMEf4 https://www.youtube.com/watch?v=kervqIuixMU காடுகளில் விளைகின்ற 40 - 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து சேர்க்கப்படும் விதைகளையே மூங்கில் அரிசி என்று அழைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு நெல் போலவே இருக்கும். இந்த மூங்கில் அரிசியானது நமது  உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமான உணவு வகையில் இந்த மூங்கில் அரிசியும் முக்கியமான ஒன்று. மூங்கிலரிசியைச் சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் திடம் பெரும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை அண்டாது. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும். மக்கட்பேறு உருவாக்குவதில் கூட முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களில் மக்கட்பேறு இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் இதற்கு மூங்கில்அரிசியும் ஒரு காரண...

நலக்குறிப்புகள் Health Notes

வாழை வாழ வைக்கும் அவசர சோறு ஆபத்து ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும் இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை இருமலை போக்கும் வெந்தயக் கீரை உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம் குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை சித்தம் தெளிய வில்வம் சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி சூட்டை தணிக்க கருணை கிழங்கு* ஜீரண சக்திக்கு சுண்டக்காய் தலை வலி நீங்க முள்ளங்கி சாறு தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு வாந்திக்கு மருந்து மணத்தக்காளி வாத நோய் தடுக்க அரைக் கீரை வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய் பருமன் குறைய முட்டைக்கோஸ் பித்தம் தணிக்க நெல்லிக்காய் உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் அஜீரணத்தை குணப்படுத்தும் பாட்டி வைத்தியங்கள் வயிற்றில் ஏற்படும் அஜீரணக் கோளாறு மருத்துவத் துறையில் டிஸ்பெப்சியா (dyspepsia) என அழைக்கப்படுகிறது. சரியாக சாப்பிடாதவர்கள், ஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கு அஜீரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. வயிறு உப்புசமாக உணர்...

பிரண்டை

 https://www.youtube.com/watch?v=Wr2JZDVRDL8 https://www.youtube.com/watch?v=ExuhM6bJqoE https://www.youtube.com/watch?v=NmLXuesWNuM https://www.youtube.com/watch?v=k9-7vJ9C23o பிரண்டை கொடியின் மருத்துவ குணங்கள் தாவர இயல் பெயர்: Cissus quadrangularis/ Vitis quadrangularis/ Vitis setosa இதன் மறு பெயர்கள்: தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, கிரண்டை, அரிசிணி வளரும் இடங்கள்: இந்தியாவில் அனைத்து வெப்பமான பகுதிகளிலும் காணக் கிடைக்கிறது; தோட்டங்களில் கூட வளர்க்கப்படுகிறது. தெற்காசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளிலும் வளர்கிறது. பயன் தரும் பகுதிகள்: இளம் தண்டு, இலை, வேர்கள் ஆகிய அனைத்துமே பயன் தருகிறது. பொதுவான தகவல்கள் : பிரண்டை அல்லது வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். நீர்ப்பற்றான இதன் தண்டு (கொடி) நான்கு பக்க விளிம்பு கொண்டது. பூக்கள் வெள்ளை நிறமானவை; பழம் கறுப்பு நிறமானதாகும். பொதுவாக இது வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்...