Posts

Showing posts from December, 2021

நலம் நலமே

ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும்100தகவல்கள் அன்னாச்சிப் பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு வயிற்றுப் பூச்சித் தொல்லைகள் இருக்காது வேப்பம் பூவைப் பறித்துத் தலையில் வைத்து ஒரு துணியால் கட்டுங்கள். ஒரு மணி நேரம் கழித்துக் குளியுங்கள். தலை பிலுள்ள பேன்கள் எல்லாம் ஒழியும் டீன் ஏஜ் பெண்கள் சிலருக்கு மேல் உதட்டிற்கு மேல் மெல்லிய பூனை ரோமம் வளரும் இதை அகற்ற குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து, மஞ்சள் ஆகிய மூன்றையும் மாவு போல நன்றாக அரைத்து ரோமம் முளைத்த இடங்களில் பூசி வந்தால், ரோமம் உதிர்ந்து விடும், மீண்டும் முளைக்காது நெற்றியில் குங்குமம் வைப்பதால் கறுப்பு தழும்பு ஏற்பட்டுள்ளதா? சுத்தமான சந்தனத்துடன் கடுக்காயைச் சேர்த்துத் தடவிவர தழும்பு மறையும், முட்டையின் வெள்ளைக் கருவைத் தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சியக்காய்த் தூள் போட்டுக் குளியுங்கள் முடி பளபளப்பாக இருப்பதுடன் உதிர்வதும் தடுக்கப்படும் புதினா இலையைப் பொடி செய்து அத்துடன் சிறிது உப்பு சேர்த்துப் பல் துலக்கினால் பற்கள் பளிச்சென்று இருக்கும் பயன்படுத்திய தேயிலைத்தூள், முட்டை ஓடுகள் இரண்டை யும் வெயிலில் உலர...

தமிழின் பெருமை

தமிழின் பெருமை https://youtu.be/ug25rdytsDg https://youtu.be/UbcFJXUCNl0 https://youtu.be/_Qp48b4C6Uk வெந்த + அயம் : வெந்தயம்  அயம் என்றால் இரும்பு . இரும்பு சத்து  நமக்கு தேவை ஆனால் வெந்த இரும்பைதான் சாப்பிடமுடியும் அதான் பஸ்பம் செந்தூரம் அந்த சத்து முழுக்க வெந்தயத்தில் உள்ளது வெப்பம் + இல்லை :  வேப்பிலை.! உடல் வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் வேப்பிலை.! கரு + வெப்பம் + இல்லை : கருவேப்பிலை.! கருப்பை வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் கருவேப்பிலை.! அகம் + தீ :  அகத்தீ உடலின் உள்ளே அகத்தின் தீயைக் குறைக்கும் அதுதான் அகத்தி.! சீர் + அகம் : சீரகம் அகத்தின் சூட்டைச் சீராக்கும் அதுவே சீரகம்.! காயமே இது பொய்யடா., வெறும் காற்றடைத்த பையடா.!  காயத்தின் காற்றை வெளியேற்றும் பெருங்காயம்.! வெம்மை + காயம் : வெங்காயம் உடலின் வெம்மையைப் போக்கும் அதுவே வெங்காயம்.! பொன் + ஆம் + காண் + நீ அதுதான் பொன்னாங்கண்ணி.! அதை நீ உண்டால் உடல் பொன் ஆகும் காண்நீ.! கரிசல் + ஆம் + காண் + நீ அதுதான் கரிசலாங்கண்ணி காய்ச்சிய எண்ணெய் கூந்தலில் தேய்த்தால் கூந்தலை கரிசலாக்கும் காண்நீ.! இப்படிப...

ரத்தக்கொதிப்பு பி பி

உணவுக்கும் ரத்த கொதிப்புக்கும் என்ன சம்பந்தம் ? உணவு முறை மாற்றத்தால் ரத்த கொதிப்பை கட்டுபடுத்த முடியுமா?  மாவுச்சத்தின்(Carbohydrates)  அளவுகளை குறைத்து உண்ணும் போது  குறைந்த க்ளைசீமிக் உணவுகளை உண்ணும் போது  ரீபைண்டு மாவுச்சத்து அடங்கிய இனிப்புகளை உண்பதை நிறுத்தும் போது  ஒருவர் தன் எடையைக்குறைக்கும் போது  ரத்த அழுத்தம் குறைகிறது  ரத்த கொதிப்பு நோய் கட்டுப்படுகிறது (Remission)  எப்படி ? உயர் ரத்த அழுத்தமும் தவறான உணவு முறையால் வரும் வியாதியே ஆகும்.  உடலில் ரத்த க்ளூகோஸ் அளவுகள் அதிகமானால் அதனை குறைக்கச் செய்ய நமது கணையம் இன்சுலினை சுரக்கும்.  அதிகமான இன்சுலின் சுரப்பு தான் (hyperinsulinemia) நமக்கு வரும் ரத்த கொதிப்புக்கு அடிப்படைக் காரணம். Point 1  இன்சுலின் சுரப்பு அதிகமாக இருந்து கொண்டே இருந்தால், நமது உடலில் உள்ள தனிச்சை நரம்பு மண்டலம்(sympathetic nervous system)  தூண்டப்படும். உடலில் உள்ள ரத்த நாளங்களை சுருங்கச்(vaso constriction)  சொல்லி இன்சுலின் கட்டளையிடும் இதனால் மேலும் பிரஷர் கூடுகிறது.  நரம்பு மண்டலமும் இன...

நீரும் நாமும்

பாரத பூமியின் உத்தம பிதாவாகிய நம் சித்தர்கள் அருளிய செய்திகளில் என்றென்றும் அனைத்து சமுதாயத்து ஜீவராசிகளும் நன்னெறி ஒழுகி நல்வாழ்வுச் சிறகி  பரம்பொருளை ஒன்றிணையும் விதேக நிலையை மெய்யியல் கருத்துக்களாக பதிவு செய்து உள்ளார்கள் அவ்வகையில் நம் உடம்பின் பயனும் அதிலுள்ள ஆன்மா அனுபவ பயணத்தை எப்பேர்பட்ட அனுபவத்தை நாம் பெற வேண்டும் அதற்குரிய செயல் முறைகளையும் தினந்தோரும் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நீதி ஒழுக்கங்களையும் நமக்காக அருளியுள்ளார்கள் அவர்களும் கடைபிடித்து உள்ளார்கள் அவ்வகையில் நாம் இவர்களுடைய அமுத மொழிகளைக் கேட்டு நல் சிந்தனையை செயல்திறன் செய்தோமானால் நமக்கு தீங்கு ஏதும் இல்லை உடலுக்கும் உயிருக்கும் பதார்த்த குண சிந்தாமணி தேரையர் காப்பியம் மிக அருமையாக பல அரியவகை பழக்கவழக்கங்களை முன் அறிவாளிகளுக்கு வழங்கியுள்ளது நான் சில சமயத்தில் பல சமயம் சொல்லியது உண்டு தேரையர் சித்தர் இவ்வாறு கூறியுள்ளார் குறிப்பு உணவு அருந்துவதற்கு முன்பாக நீர் அருந்தக்கூடாது உணவு அருந்திய பின் 20 நிமிடங்கள் கழித்து வெந்நீர் சுடுநீர் அருந்த வேண்டும் என்பதை விளக்கும் படம் நன்றி ஆயுஷ்மான் பவா💥 சித்தர்கள்...

Bio-clock

BIOCLOCK என்றால்  என்ன? நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 04.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.  நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும் 60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம். 50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்து விடுகிறோம்.  அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது. 70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுகிறோம்.  சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப்பட்டுள்ளது.  எனவே நண்பர்களே,  1. நாம்  குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்.  2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.  3. டை அடியுங்கள் (முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்.  4. சுறுசுறுப்பாக ...

அமர்ந்து அருந்த தண்ணீர்

ஹெர்னியா’ என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் தடுக்க தண்ணீரை இப்படி குடிங்க! தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும் நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.   சிறுநீரக பாதிப்பு தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனை...

ஏகாதசி வைகுந்த ஏகாதசி

வைகுண்ட_ஏகாதசி. https://youtu.be/1WR3mcjSy50 https://youtu.be/--MjKmlLO1s ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும். ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும். வருடத்துக்கு 24 (அ) 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டு மாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி' என்வும் அழைக்கப்படுகிறது. தீட்டு காலத்தில் கூட ஏகாதசி விரதத்தை  மேற்கொள்ளலாம். வைகுண்ட ஏகாதசி அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம்செய்தார் கிருஷ்ண பரமாத்மா. எனவே இந்தநாளை, "கீதா ஜயந்தி' என கொண்டாடுகின்றனர். ஏகாதசி விரதத்தின்போது எக்காரணத்தை கொண்டும் துளசி பறிக்ககூடாது. பூஜைக்கான துளசியை முதல் நாளே பறித்துவிட வேண்டும். ஏகாதசி விரத...

ஹோமங்களும் பலன்களும்

ஹோமங்களும் அவற்றின் பயன்களும் !! 1. கணபதி ஹோமம் :* தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். 2. சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும். 3. நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும். 4. சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும். 5. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும். 6. மிருத்யுஞ்ச ஹோமம் : மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும். 7. புத்திர கமோஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும். 8. சுயம்வர கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும். 9. ஸ்ரீகாந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும். 10. லக்ஷ்மி குபேர ஹோமம் : செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும். 11. தில ஹோமம் : சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும். 12. ஸ்ரீப்ரத்யங்கிரா ஹோமம் : நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். 13. ஸ்ரீபிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும். 14. கண்திருஷ்டி ...