Posts

Showing posts from September, 2021

அவிதவா நவமி

அவிதவா நவமி    மகாளய பட்ச அவிதவா நவமி மகாளய பட்ச காலத்தில், நவமி திதியும் வரும். இந்த நவமி திதியை, அவிதவா நவமி என்று பெயர். அவிதவா என்றால் கணவருடன் இருக்கும் சுமங்கலி என்று அர்த்தம். அதாவது சுமங்கலிகளுக்கு உரிய நன்னாள். பெண்ணானவள், தன் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து, தர்ம காரியங்கள் பலவற்றையும் செய்கிறாள். சடங்கு, சாங்கியம், தர்மம் உட்பட எல்லாவற்றையும் கணவன் செய்யும் போது, மனைவியும் உடன் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். பெண்ணானவள், அதாவது மனைவியானவள், சுமங்கலியாக இறந்துவிட்டாலும் கூட, அவளின் கணவர் செய்யும் எல்லாக் காரியங்களிலும் அவளை இருத்தியே, முன்னிலைப்படுத்தியே எல்லாம் செய்வதாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். அப்போது ‘அவிதவா’ என்று சாஸ்திரம் அழைக்கிறது. அவிதவா நவமி யாருக்காக கடைபிடிக்கப்படுகிறது சுமங்கலியாக இறந்தவர்களுக்காக, அவிதவா நவமி என்று இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. மகாளய பட்சத்தின் நவமி திதியன்று வழக்கம் போல், பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.  தன் கணவருக்கு முன்னதாக இறந்துவிட்டவர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்காகவும், அவர்களை திருப்திப்படுத்தும் விதமாகவும், கன்னிப்பெண்...

அன்பும அருளும்

உலகம் இரண்டு வகை  பல உலகங்கள் இருந்தாலும் ஆன்மாக்கள் வாழ்வதற்கு இரண்டு உலகம் மிகவும் முக்கியமானதாகும் ஒன்று பொருள்உலகம் ஒன்று அருள்உலகம் பொருள் உலகத்தில் வாழ்ந்து ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்றால் மட்டுமே அருள் உலகம் சென்று பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வதற்கு உண்டான வாய்ப்புகள் வழங்கப்படும் ஆன்மாக்கள் அருள் பெறாதவரை. உயிர் உடம்பு  எடுத்து எடுத்து இறந்து இறந்து பிறந்து பிறந்து பலப்பல பிறவிகள் எடுத்துக்கொண்டு வாழவேண்டியதுதான் அதனால்தான் இவ்வுலக வாழ்க்கை நிலையில்லாத இன்பம் துன்பம் நிறைந்த வாழ்க்கை என்றுச் சொல்லப்படுகிறது. அருளாளர்கள் வருகை! உயர்ந்த பிறப்பான மனிதப்பிறப்பு கொடுக்கப்பட்டதின் நோக்கம் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெற வேண்டும் என்பதற்காகவே பல சிறந்த பக்குவமுள்ள ஆன்மாக்களை வாழையடி வாழையாக அனுப்பிக் கொண்டே இருக்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அவர்களுக்கு ஷடாந்த சுத்த  சன்மார்க்க உயர்ந்த ஞானிகள் என்றும் அருளாளர்கள் என்றும் பெயர் சூட்டப்பட்டது. வள்ளலாருக்கு முன்புவரை அருள் பெறுவதற்கு உண்டான நேர்வழியை எந்த ஞானிகளும் பின...

பசியாற்றல்

மஹாளய பட்சத்தில், பசியாற்றும பணி செய்பவர்களுடைய 21 தலைமுறையும் சுபிட்சம் அடையும். ராமேஸ்வரம், ஹரித்வார் மற்றும் காசியில்  அதற்கு நிகரான இடத்தில் பசியாற்றல் செய்வோம்! மஹாளய அமாவாசை இந்த சுத்த சன்மார்க்க குழுவானது இறை நோக்குடன், பல நல்ல காரியங்களை செய்து வருகிறது.  அந்த வகையில் இந்த மஹாளய அமாவாசை அன்று புண்ணிய ஷேத்திரமான ராமேஸ்வரம், காசி மற்றும் ஹரித்வாரில் அல்லது நிகரான இடத்திலும் பசியாற்றும பணி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த மஹாளய பட்சம் தொடங்கி மஹாளய அமாவாசை அன்று, அதாவத மொத்தமாக 15 நாட்கள் மஹாளய பட்ச நாட்கள், இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளில் வரும் பிரதமை திதியில் தான் தொடங்கும்.   மஹாளய பட்சம் என்று சொல்லக்கூடிய இந்த 15 நாட்களுக்குள் அப்படி என்னதான் சிறப்புகள் அடங்கியுள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்வோம். நமக்கு ஏதாவது தீராத பிரச்சனைகள் இருந்து வந்தால், வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களை அனுபவித்து வந்தால், அதற்கான தீர்வு காண நம் ஜாதகத்தை கொண்டு போய் ஜோதிடரிடம் காட்டி என்ன பிரச்சினை என்று கேட்கும்போது முதலில் அவர் நம்மிடம் கேட்கும் கேள்வி பித...

கிருஷ்ணார்ப்பணம்

கிருஷ்ணார்ப்பணம் என்பதன் அர்த்தம்..!! ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில் அர்ச்சகரும், அவரிடம் வேலைபார்த்துவரும் சிறுவன் துளசிராமனும்  காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள். துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி. கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு, அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான் ! ” கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் பறித்து,  தொடுப்பான். பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான். கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்ட போனால்…..ஏற்கனவே ஒரு புதுமாலையுடன் கிருஷ்ணர் சிலை பொலிவு பெற்று இருக்கும். அதைப் பார்த்த அர்ச்சகருக்கு, இது துளசிராமனின் குறும்பாக இருக்குமோ என்று சந்தேகம். அவனைக் கூப்பிட்டு, "துளசிராமா!!!இதெல்லாம் அதிகப்ரசங்கித்தனம்;  நீ மாலை கட்டவேண்டுமே தவிர,  சூட்டக்கூடாது ! ” என்று கண்டித்தார். "ஸ்வாமி…! நான் சூட்டவில்லை ; கட்டிய மால...

கலை நிலை கற்பம்

சந்திரகலை இடகலை சூரியகலை பிங்கலை இடது நாசிச்(.இடது பக்க மூக்கு)  சுவாசம் சந்திரகலை எனவும்,  வலது நாசிச்( .வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை  எனவும் அழைக்கப்படும்.  சந்திரகலையை  மதி/இடகலை/இடைக்கால் எனவும்,  சூரியகலையை  பிங்கலை/பின்கலை/வலக்கால்  எனவும் அழைக்கப்படுவதுண்டு. இங்கு 'கால்' என்பது  மூச்சைக் குறித்து நிற்கின்றது.  அதனால் தான் 'காலனைக்  காலால் உதைத்தேன்' எனச்  சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு.  இங்கு காலனாகிய இறப்பை,  காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச்  செய்வதன் மூலம்  பிறவிப்பிணி நீங்கி  ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை  அடைதலைக் குறிக்கும். 'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள்.  இங்கு மதி என்று கூறப்படுவது  புத்தி அல்ல.  மதி என்றால் சந்திரன்.  16 அங்குலம் ஓடக்கூடிய  சந்திரகலையை சுருக்க சுருக்க  ஆயுள் விருத்தியாகும்.  எனவே விதி முடிவும்  விலகியே போகும். நன்றி. ஒரு நிமிடத்திற்கு  15 மூச்சு;  மூச்சை உள்ளே இழுப்...

கோபம் Angry

https://youtu.be/RfSmu1-dKxQ https://youtu.be/XinjCKZvLEE https://youtu.be/RMkY9OERyCY வேண்டாமே கோபம். கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள். இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார். மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார். இன்னொருவர், சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார். வேறொருவரோ நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார். இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம். அது சரி... நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? என்றதற்கு, அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர். கோபம்னா என...

வறட்டி

வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும்...? திகைக்க வைக்கும் விஞ்ஞான உண்மை: அவர்களின் கால் தூசுக்கு ஈடாகுமா இன்றைய கண்டுபிடிப்பு. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்? அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும், சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம். அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல். 18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால், வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அதுபோல, வளி மண...

விளக்கம் Means ( in Telugu & Kannada also)

கேள்வி the கோவிலில் தரிசனத்திற்குப் பிறகு, படிக்கட்டுகளில்/மேடையில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்ளுங்கள்.  ஆனால் ஏன் சிறிது நேரம் உட்கார வேண்டும்?  பதில் ~ பாரம்பரியம் என்னவென்றால், எந்த கோவிலுக்கு சென்றாலும், வெளியே வந்து கோவிலின் காலடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்போம்        இந்த பண்டைய பாரம்பரியம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது.  உண்மையில், கோவிலின் காலடியில் அமைதியாக உட்கார்ந்து, ஒருவர் ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும்.  இன்றைய மக்கள் இந்த வசனத்தை மறந்துவிட்டனர்.  இந்த ஸ்லோகத்தை சிந்தித்து, அடுத்த தலைமுறையினருக்கும் பகிருங்கள்.   ஸ்லோகம் இது போன்றது ~                *मरणम मरणम्,*              *बिना येन्येन ।्।*              *त्त तव सानिध्यम्,*              *देहि मे परमेश्वरम्॥**              * ஆனயசேன் மரணம்           ...

பிரார்த்தனை / Prayer

அன்புடன் நினைவுப்படுத்துகிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும். நமது பிரார்த்தனைதினம் நமது குடும்ப பிள்ளைகளின் வாழ்க்கை நல்ல முறையில் அமையவும், திருமணமாகவேண்டியவர்களுக்கு விரைவில் சீரும் சிறப்புமாக திருமணம்  நடைபெறவும், எல்லோரும் இன்புற்றிருக்கவும், அகிலமே அன்பொழுக விளங்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்யுமாறு நம் குழ உறுப்பினர்கள்  அனைவரையும்  அன்புடன்  கேட்டுக் கொள்கிறோம். பிரார்த்தனை நேரம் நண்பகல் 12 .00  முதல்  12.02 வரை. இடம்: அவரவர்கள் இல்லம். அனைவரும் ஒன்றாக சேர்ந்து கூட்டுப்பிரார்த்தனை செய்து எல்லாம் வல்ல இறைவனின் அருளை பெற்றிடுவோம்.. நன்றி. Namaskaram. Gentle Reminder. Every FRIDAY. Prayer day. We make group Prayer before 'Almighty' God for the welfare and speedy ENGAGEMENT and Marriage for our beloved ones. And also your required demands. All be with pleasure. Whole world is filled with love and joy. Prayer time..12.00 noon. Duration......... just 2 minutes. Venue.......Any where Prayer..  In General Let us pray  Enmasse  in grou...

அதிநுகர்வு

நுகர்ச்சி உலகின் தற்போதைய தலையாய பிரச்சினை  என்னவென்று நினைக்கிறீர்கள்?  மக்கள் தொகைப் பெருக்கம்?  இல்லை. over-population அன்று,  இன்று over-consumption தான் என்கிறார்கள்.  அதாவது ஒரு தேசத்தில் வெறும் 100 பேர் இருக்கலாம், இன்னொரு தேசத்தில் 10,000 பேர் இருக்கலாம்.  ஆனால் 100 பேர் இருக்கும் தேசம் பேராசையுடன் பத்தாயிரம் பேர்களுக்கான resource களை படுவேகமாக நுகர்ந்து கொண்டிருக்கலாம்.  இப்போது இந்த இரு நாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மக்கள்தொகை கொண்டவை என்று சொல்லிவிட முடியும்.  population is not exactly the issue. consumption is!  அமெரிக்கர் ஒருவர் இந்தியர் ஒருவரை விட சராசரியாக 32 மடங்கு அதிகம் consume செய்வதாகச் சொல்கிறார்கள்.  அதாவது, 32 பேருக்கான சாப்பாட்டை ஒருவரே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த over consumption நம்மிடமும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது.  சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று பார்த்தால் என்னென்னவோ தயாரிப்புகள் கலர் கலராக, வகை வகையாக, வெவ்வேறு சைஸுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.  இதை எல்லாம் கூட வாங்குவார்களா என்...

திங்கள் அமாவாசை அமாசோமம்

தீர்க்க சுமங்கலியாக வாழ அமா சோம விரத வழிபாடு ! இன்று 6/9/2021 திங்கட்கிழமை அமாவாசை  ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசைக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்த அமாவாசை எந்த கிழமை வருகிறதோ அதற்கு ஒரு மகத்துவம் மற்றும் பலன் உண்டு. அமா என்றால் அமாவாசை.சோமம் என்றால் சோம வாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமையை குறிக்கும். திங்கட்கிழமை  அமாவாசை வருவது அமா சோமம் என்று அழைக்கப்படுகிறது. அமாசோமம் வழிபாடு செய்வதால் தீர்க்க சுமங்கலியாக வாழலாம். இதற்கு ஒரு புராணகதை உண்டு. காஞ்சீபுரம் கோவில்கள் நிறைந்த ஊர். இங்கு தேவசுவாமி  தனவதி தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு விஷ்ணு வாசன் என்ற மகனும், குணவதி என்ற மகளும் இருந்தனர். குணவதிக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு எடுத்தனர். வசதியான இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண நாளும் குறித்தார்கள். திருமணநாள் நெருங்கியது. அதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து வந்தது. திருமணத்திற்கு 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அவர்களது இல்லத்திற்கு  சாது ஒருவர் பிச்சை கேட்டு வந்தார். அவர் யாரிடம் பிச்சை வாங்கினாலும் ‘ தீர்க்க சுமங்கலி பவ’, சுப மங்களம் நிலவட்டும் எ...