Posts

Showing posts from July, 2022

பித்த பை கற்கள்

Image
https://www.youtube.com/watch?v=e0tKrNOkvAQ https://www.youtube.com/watch?v=th9Wnerqvwc https://www.youtube.com/watch?v=_U5FMWR6vk0 https://www.youtube.com/watch?v=Kyn7lvv2myE வயிற்றுப்பகுதியில் வலி என்று வரும் நோயாளிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கையில் சிலருக்கு பித்த பையில் கற்கள் இருப்பது கண்டறியப்படுவது உண்டு.  இதனை Cholelithiasis / Gall bladder stones என்கிறோம்.  சிலருக்கு மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்யும் போது எடுக்கும் ஸ்கேனில் பித்த பை கற்கள் இருப்பது தெரியவரும்.  இந்த பித்த பை கற்கள் எதனால் உருவாகின்றன???  முதலில் பித்த பை எதற்கு இருக்கிறது ? என்பதை அறிந்தால் பித்த பையில் கற்கள் ஏன் தோன்றுகின்றன என்று தெரியும். நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பை செரிமானம் செய்ய இருக்கும் முக்கிய உறுப்பு - கல்லீரல்   இந்த கல்லீரலில் இருந்து சுரக்கும் நொதி - பித்த நீர்   ஒருவர் எப்போதெல்லாம் கொழுப்பை உண்கிறாரோ அப்போது இந்த பித்த நீர் குடலில் கலக்கும்.  கல்லீரலுக்கு பல்வேறு வேலைகள் இருப்பதால் தேவையான பித்தநீரை சேமித்து வைக்கும் கிடங்காக பித்...

உணவே மருந்து மருந்தே உணவு

  உணவே மருந்து   மருந்தே உணவு..! https://youtu.be/3OG9kg9RlF4 https://www.youtube.com/watch?v=DazypwsFtag https://www.youtube.com/watch?v=KRRtExKR-d0 https://www.youtube.com/watch?v=23QTSB-4wtk நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். நோயை அறிந்து , நோயின் மூலகாரணத்தை தெரிந்து கொண்டு நோயைத் தீர்க்கின்ற வழிமுறைகளை ஆராய்ந்து அதன் வழியில் செயல்படுத்துவது தான்   சிறப்புடையது என்றார் *வள்ளுவர் ,   உணவே மருந்துமருந்தே உணவு* என்ற மகத்தான நுட்பம் தெரிந்தவர்கள் நம் தமிழர்கள் , உணவும் மருந்தும் ஒன்றாகவே இருப்பது நம் தமிழ் மருத்துவத்தின் சிறப்பு , காய்கறிகள் எல்லாம் மருந்து (கத்திரி , பீர்க்கு , புடலை , வெண்பூசணி , முருங்கை) ,   கீரைகள் யாவுமே மருந்து (அகத்தி , சிறுகீரை , பொண்ணாங்கண்ணி , பசலை , வெந்தயக்கீரை , கொத்தமல்லி , கறிவேப்பிலை) , தினமும் நாம் உணவில் சேர்க்கும் கடுகு மிளகு சீரகம் பூண்டு மஞ்சள் சுக்கு திப்பிலி இவைகள் எல்லாமே மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது ,   கடுகு உயிர்ப்பாற்றலையே அழிக்கும் வல்லமை கொண்டது , மிளகு சளியை உ...

இருதயத்தில் ஓட்டை Punctured Heart

இருதய ஓட்டை அடைக்கும் வில்வ பழம்: வில்வம் என்றால் உயிர் என்று பொருள். உயிரைப் பாதுகாக்கக்கூடிய பிராணசத்து வில்வத்தில் அதிகம் உண்டு. வில்வ மரத்தில் தான் ஈஸ்வரன் உருவானதாக சிதம்பர ரகசியம் சொல்கிறது. தத்துவ ரீதியாகப் பார்க்கும்போது ருத்திரன் குடி கொண்டிருப்பது கழுத்துக்கு மேல் பாகம். அது பிராண வாயு இருப்பிடம். உடலிலுள்ள பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், கூர்மன், நாகன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனப் பத்துவிதமான நீராவி முறையில் இயங்கக்கூடியது மனித உடலாகும்.   பிராணன் தலையிலும், அபானன் குதப்பையிலும் (மலப்பை, நீர்ப்பை) ஒழுங்காகச் செயல்பட்டால்தான உடலே ஒழுங்காகச் செயல்படும். பிராண சத்து அதிகமாக வில்வத்தில் உள்ளது. அதன் சுவை கார்ப்பு பொருந்திய கசப்புத் தன்மையாகும். வில்வத்தில் பத்து வகைகள் உள்ளன. அவை சாதா வில்வம், காசி வில்வம், மகா வில்வம், மா வில்வம், பஞ்ச பத்திரி, சப்தபுத்திரி, அஷ்டபத்திரி, நவவில்வம், தசவில்வம், கற்பூர வில்வம் ஆகியவை ஆகும். மர்மெலாஸ். இதன் தாவரவியல் பெயர் ஆக்லெமர்மெலாஸ்.   மனித உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நரம்புகளின் இரத்த அலைகளில் உருவாகு...