Posts

Showing posts from February, 2022

நம் உடலைப் பற்றி

 நம் உடலைப் பற்றி அறிவோம். https://www.youtube.com/watch?v=UeJ-IrwDMaw  https://www.youtube.com/watch?v=ZqIcKXV5HJc https://www.youtube.com/watch?v=blarZrfuB68  பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.  ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.  மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.  நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது. நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.  ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர். கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.  மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றன....

GOING GREEN ?

Batteries...   What is a battery?' I think Tesla said it best when they called it an Energy Storage System.    That's important.  They do not make electricity – they store electricity produced elsewhere, primarily by coal, uranium, natural  gas-powered plants, or diesel-fueled generators.  So, to say an EV is a zero-emission vehicle is not at all valid.  Also, since forty percent of the electricity generated in the U.S. is from coal-fired plants, it follows that forty percent of the EVs on the road are coal-powered, do you see?" Einstein's formula, E=MC2, tells us it takes the same amount of energy to move a five-thousand-pound gasoline-driven automobile a mile as it does an electric one. The only question again is what produces the power? To reiterate, it does not come from the battery; the battery is only the storage device, like a gas tank in a car.   There are two orders of batteries, rechargeable, and single-use. The most common single-use ba...

யாதும் ஊரே யாவரும் கேளிர்

💐பழமையான பாடல் ஓன்று... இன்று  உலகம் முழுவதும் தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது.🖊️ அது கணியன் பூங்குன்றனார் எழுதிய யாதும் ஊரே யாவரும் கேளிர்....🖊️ இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச்  சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... உங்களுக்கா *"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;* *தீதும் நன்றும் பிறர்தர வாரா;* *நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....* *சாதலும் புதுவது அன்றே;...* *வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;* *முனிவின் இன்னாது என்றலும் இலமே;*  *மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது* *கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று* *நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்* *முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்...* *ஆதலின் மாட்சியின்* *பெயோரை வியத்தலும் இலமே;* *சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.* – கணியன் பூங்குன்றனார் பாடலின் வரிகளும், பொருளும்: *"யாதும் ஊரே யாவரும் கேளிர்*...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வள...

திருவண்ணாமலை

*திருவண்ணாமலையில் சித்தர்கள் அதிகம் ஏன்?* திருவண்ணாமலை மலை, அதுவே பிரமாண்டம். பிரபஞ்ச ரகசியம். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. சுமார் 260 கோடி வருடப் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மலையே சிவம். அதாவது சிவலிங்கம். அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 1008 சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்கின்றனர். இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 1008 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு  சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகின்றன. இதனால்  மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும்,  ஒவ்வொரு பிரதோஷ நாளிலும், சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும், சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம் வந்து, ஈசனை வணங்கி வழிபடுகிறார்கள் என்பதாக ஐதீகம்!          மலையின் மகாத்மியம் மலையளவு இருக்கின்றன. திருவண்ணாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரம், நம்மைப் போன்ற பக்தர்களுக்கான திருத்தலம் தான். ஆனா...

கோதானம் பசுவுக்கு தானம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை , மன வருத்தம் , கடன் பிரச்சனை, கல்யாணம் ஆகாது இருத்தல், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருத்தல், சண்டை சச்சரவுகள் வீட்டுக்குள்ள இருக்கும் உறவினர்களுடன். வேலை இல்லை ,  சரியான சம்பளம் இல்லை இவர்களுக்கு தங்களுக்கு ஏற்ற பரிகாரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது கோ மாதாவிற்கு வேண்டிக்கொண்டு தங்களுக்கு ஏற்ற பலன் கிடைக்க கீழ்கண்ட தானம் எது தேவையோ அதை கொடுத்து கோ மாதாவின் அருள் பெறுங்கள். கோமாதாவிற்கு தரக்கூடிய தானத்தின் பலன்;------- 1) கொள்ளு (ஊறவைத்தது) - செய்யும் தொழிலில்/வேலையில் நிலையாயிருத்தல் 2) காராமணி (ஊறவைத்தது) -தனம் அபிவிருத்தி 3) கோதுமை (ஊறவைத்தது) -கீர்த்தி, உறுதி 4) கீரை, வெல்லம் -நிம்மதி, தரித்திரம் நீங்கும், அறிவு வளரும், கோர்ட் வழக்குகளில் வெற்றி 5) கடலை பருப்பு (ஊறவைத்தது) - கோபம் குறையும் 6) உளுந்து (ஊறவைத்தது) -ஆத்ம விஸ்வாஸம் பெருகும் 7) கடலை (ஊறவைத்தது) -ஆத்யாத்மிக  சிந்தனை பெருகும் 8) பச்சைப்பயறு (ஊறவைத்தது) - வித்யை அபிவிருத்தியாகும் 9) உருளைக்கிழங்கு - நரகோஷ (சண்டை சச்சரவு) நிவாரணம். 10) கேரட் - வியாபாரம் அபிவிருத்தியாகும் 11) பீட்ரூட்/பா...