Posts

Showing posts from November, 2021

பச்சைக்கற்பூரதிலகம்.

பணத்தை ஈர்க்கும், பச்சை கற்பூர திலகத்தை வீட்டிலேயே எப்படி தயார் செய்வது? பொதுவாகவே பச்சை கற்பூரத்திற்க்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். மகாலட்சுமியின் அருளைப் பெறவேண்டும் என்றாலும் பச்சை கற்பூரத்தை பயன்படுத்தலாம். வீட்டில் கெட்ட சக்திகள் தங்காமல் இருக்க பச்சை கற்பூரத்தை பயன்படுத்தலாம். இப்படி பல வகைப்பட்ட அற்புதங்களை உள்ளடக்கி வைத்திருக்கும் இந்தப் பச்சை கற்பூரத்தை வைத்து எப்படி திலகத்தை தயார் செய்வது? இதை குறிப்பிட்ட எந்த நாளில் தயார் செய்தால் அதிக பலன் கிடைக்கும்? அந்த திலகத்தை தினம் தோறும் நெற்றியில் வைத்துக் கொண்டால், என்னென்ன பலன்களை நம்மால் அடைய முடியும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த பச்சை கற்பூர திலகத்தை தினந்தோறும் நெற்றியில் வைத்துக்கொண்டால் பலவிதமான பண பிரச்சனைகள் சுலபமாக ஒரு முடிவுக்கு வந்து விடும். அதாவது கொடுத்த கடன் தொகையை வசூலிக்க செல்லும் போது சிறிதளவு இந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். தொழில் சம்பந்தப்பட்ட முக்கியமான கான்ட்ராக்டுகள் உங்கள் பக்கம், சாதமாக கையெழுத்தாக வேண்டும் என்றால் இ...

கலிகால குரு

புற வேடங்களால் பயனில்லை ! கொக்கிற்கு தெரியாத குளம் இங்கு இல்லை.. அணில் அறியாத பழங்களும் இங்கு இருந்த  சரித்திரமில்லை.. கண்காணியில்லாத..தேசங்களும் இங்கில்லை... ஆமாம்... பழங்கள் பழுக்கத்தொடங்குவது முதலில் வெளிப்பகுதியில் அல்ல! உட்பகுதி பழுக்கத் தொடங்கினால், தானே வெளிப்புறம் நிறம் மாறும்! வெளிப்பகுதி பழுத்து, உட்பகுதி பழுக்கவில்லையென்றால் உண்ண தகுதியற்றதே! அதன் பெயர் "வெம்பல்"! வெதும்பிய கணி அணிலுக்கு கூட பிடிக்காது! கொக்கிற்கு தெரியாத குளங்கள் இருக்க இயலாது! எக்குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடு்ம்?, அவற்றை எளிதாக இறையாக்கும் திறனும் அது அதன் ஜீனில் அமைந்த ஒன்றே! தவறு  செய்வதை யாரும் பார்க்கவில்லை என யாரும் இங்கே என தவறுகளை துணிந்து செய்ய இயலாது. இறைவன் கண்காணியாய் கவனிக்கிறான்! உடல் அளவில் சிவ வேடம் தரித்தாலும் ஆன்மா பழுத்தால்தான் பயன்! ஆன்மா அத்தனைக்கும் ஆசைப்பட்டு....  வெறும் புறவேடங்களால் உடல் பழுத்து பயனில்லை.... இன்றைய  கலி காலத்தில் தன்னை குரு என்று கூறிக் கொள்பவர், எப்படி இருப்பார்கள் என்பதை  கொங்கணசித்தர் அன்றே கூறியுள்ளதை  கேளுங்கள். குருடான செத்தெழு...

புதுப்பெண்

புதுப்பெண் சமீபத்தில் தான் உங்களுக்கு திருமணமாகி புகுந்த வீடு வந்திருக்கிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்குத்தான். புதிய இடம், புதிய சூழல், கணவர் வீட்டில் அறிமுகம் இல்லாத மனிதர்கள் என்று பலருக்கும் நீங்கள்ஆரம்பத்தில் காட்சிப்பொருளாகத்தான் தெரிவீர்கள். உங்கள் சொல், செயல் எல்லாமே ஆரம்பத்தில் அவர்கள் பார்வைக்கு போகும். நீங்கள் அறிந்திராத நேரத்தில் உங்களைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருப்பார் கள். இந்த இடத்தில் தான் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்பட வேண்டும். புகுந்த வீட்டில் உங்கள் விஷயமாய் எந்த செய்தி உங்கள் காதுக்கு வந்தாலும் அதைப்பற்றி நீங்கள் தெரிந்ததாகவே காட்டிக்கொள்ளக் கூடாது. இதெல்லாமே நீங்கள் குடும்பத்தை அனுசரித்துப் போகிற பெண்ணா என்பதற்கான ரகசிய தேர்வாகக்கூட இருக்கும். உங்களை தங்கள் வீட்டுப் பெண்ணாக தேர்ந்தெடுத்தவர்கள் எடுத்த எடுப்பிலேயே வந்து திருமணத்துக்கு நாள் நட்சத்திரம் குறித்து விடவில்லையே..! உங்கள் குடும்பம் பற்றி விசாரித்து தெரிந்து கொண்ட பிறகு தான் உங்களைப் பெண் பார்க்கவே வந்தார்கள். பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த எல்லா அம்சங்களும் உங்களிலும் ...

பினியல் சுரப்பி மர்மம்

பினியல் சுரப்பியும் நம்மிடமிருந்து மறைக்கப்படும் மிகப்பெரிய இரகசியங்களில் ஒன்று. சுரப்பி இருப்பது இரகசியம் அல்ல, இரகசியம் அதன் செயல்பாடு. மருத்துவ மாணவர்களுக்கு இது ஒரு உறுப்பு என்று கூறப்படுகிறது, ஆனால் அது இல்லை. பினியல் சுரப்பி நமது மூன்றாவது கண், அது நாம் கனவு கண்டு கற்பனை செய்யும் உறுப்பு, அது செயல்படுத்தப்படும் போது நம்மை இன்னொரு பரிமாணத்துடன் இணைக்கும் உறுப்பு, h. : இது மற்ற பரிமாணங்களின் உயிரினங்களைப் பார்க்கவும், அதற்கு அப்பால் (உடலை விட்டுச் செல்லவும்), தெளிவு அல்லது டெலிபதி போன்ற மனத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் மற்றும் பயணத்திற்கான சரியான நேரத்தில் பயணிக்க வேண்டிய நேரம்.... இறை தொடர்பை அடைய கோவில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது.... பைனல் சுரப்பி (அதாவது அன்னாசி) பல அர்த்தங்கள் கொண்டது. கத்தோலிக்க மதமே கடவுளின் சக்தி. Masonry என்பது சைக்ளோப்பின் பார்வை. எகிப்திய பாரம்பரியத்தில் இது ஹோரஸ் கண் என்று அழைக்கப்படுகிறது, புனித வடிவியல் நிலையிலும் கூட ஹோரஸ் கண் சரியாக மூளையின் அனைத்து சதித்திட்டம் மற்றும் ஆசிய உலகில் தெளிவு மற்றும் உள்ளுணர்வின் மையமாக மூன்றாவது கண் அல்லது மையமாக ...

கோயில்களின் பூகோள குறியீடுகள்

ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் ஒரு Code Number உள்ளது. Google Map-ல் அதனை Type செய்தால் கோயிலை எளிதில் அடையலாம். திருக்கோயிலின் Code Number கோயிலின் பெயருக்கு அருகில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (i.e., திருக்கொட்டையூர் - கோடீஸ்வரர் திருக்கோயில் (NCN044)  I. கும்பகோணம் to திருவைக்காவூர் 1. திருக்கொட்டையூர் - கோடீஸ்வரர் திருக்கோயில் (NCN044)  (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்) கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது 2. திருவலஞ்சுழி - கபர்தீஸ்வரசுவாமி திருக்கோயில் (SCN025)  (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்) திருக்கொட்டையூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. 3. சுவாமிமலை - சுவாமிநாதசுவாமி திருக்கோயில்  (முருகரின் நான்காவது படை வீடு) திருவலஞ்சுழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 4. புள்ளபூதங்குடி – வல்வில்ராமன் திருக்கோயில்  (திவ்ய தேசம்) சுவாமிமலையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. 5. ஆதனூர் - ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் (திவ்ய தேசம்) புள்ளபூதங்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. 6. இன்னம்பூர் - எழுத்தறிநாதர் திருக்கோயில் (NCN045) (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்) ஆ...

வலம்புரி சங்கு

உங்கள் வீட்டில் வலம்புரிச் சங்கு வாசம் செய்கிறாள். மகாலக்ஷ்மி,குபேரகள் வீட்டில் யோகம் தரும் வலம்புரிச்சங்கு     கார்த்திகை மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு, சிவலிங்கத் திருமேனிக்கு சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு குறித்தும் கார்த்திகை சோமவாரம் (திங்கட்கிழமை) சிவபெருமானுக்கு செய்யப்படும் சங்காபிஷேகம் பற்றியெல்லாம் சாஸ்திரங்களும் ஞானநூல்களும் விளக்கியுள்ளன. ஆன்மிகத்திலும் வழிபாடுகளிலும் பூஜைகளிலும் சங்கு என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆச்சார்யர்கள் விளக்கியுள்ளனர். எந்த வலம்புரிச்சங்கு பூஜையறையிலோ இல்லத்தை அலங்கரிக்கவோ வைக்கப்பட்டிருக்கிறதோ... அந்த வீட்டில் குபேர கடாட்சம் நிறைந்திருக்கும், மகாலக்ஷ்மியின் பேரருள் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு ஒரு ஓடு போல் உருவாகி வருவதே சங்கு எனப்படுகிறது. குபேரனின் அருளையும் குபேர யோகத்தையும் ஒருசேரப் பெற்றுத்தரும் புனிதத்தன்மை சங்குக்கு உண்டு என்கின்றன ஞானநூல்கள். வலம்புரிச் சங்கில் கொஞ்சம் தீர்த்தமும் துளசியும் இட்...

திருமாங்கல்யம்

கணவனின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் திருமாங்கல்யம். ஒரு பெண்ணினுடைய திருமாங்கல்யம் இப்படி இருந்தால், கணவனால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற்றமே திருமணமான பின்பு ஒரு ஆணினுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முழு காரணமாக இருப்பது அவனுடைய மனைவியும், மனைவி அணிந்து இருக்கக்கூடிய மாங்கல்யமும் தான். கணவனின் வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய, குடும்ப பாரம்பரியத்தை காக்க கூடிய அந்த திருமாங்கல்யத்தை ஒரு பெண்கள் எப்படி தினம் தோறும் பராமரிக்க வேண்டும், எந்தெந்த தவறுகளை எல்லாம் திருமாங்கல்யத்தில் செய்யவே கூடாது என்பதை பற்றி சில சாஸ்திர ரீதியான விஷயங்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தினமும் பெண்கள் காலையில் குளிக்கும் போது கட்டாயமாக திருமாங்கல்யத்திற்கு மஞ்சள் தேய்த்துக் குளிக்க வேண்டும். திருமாங்கல்ய சரடு தங்கத்தில் அணிந்திருந்தாலும், திருமாங்கல்ய குண்டுகளை கோர்த்து வைத்திருக்கும் மஞ்சள் கயிறுக்கு மஞ்சள் பூசி குளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். குளித்து முடித்து விட்டு, பெண்களின் நெற்றியிலும் வகுட்டிலும் குங்குமம் வைப்பது போல, தங்களுடைய திருமாங்கல்யத்திற்க்க...

கோனேரிராஜபுரம்

புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…! உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம். அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான். பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது. சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது. சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும். மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது. திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள். படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.  இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து க...

Great thoughts

Good thoughts  1. The great quality is that we do not bother others.  2. The level should not be disturbed even if the mountain collapses  3. He who does not use the study is equal to barren land.  4.God is in you;  God is your breath.  5. Give a person his pay before he sweats.  6. Also friendship can be detrimental.  7. Ranangal is not new to rubber wood.  8. Success is a friend.  9. Listen three times louder than you speak.  10. Honor is in honest labor  11. We will be treated by others just as we are treated by others  12. Those who do not tell anyone the secret of what they see with their eyes and hear with their love will live to be respected by all.  13. Relaxation and vacationing should not be pursued by the people.  14. The king and the water should not stay in one place;  The water will spoil;  The king will also be discredited.  15. The one who is more deceitful than the other is guilty....

நற்சிந்தனைகள்

நற்சிந்தனைகள் 1.மகத்தான பண்பு என்பது மற்றவர்களுக்கு நாம் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது. 2.மலைக் குலைந்தாலும் நிலை குலையாமல் இருக்கவேண்டும் 3.படித்த படிப்பை பயன்படுத்தாதவன் தரிசு நிலத்திற்கு சமமானவன். 4.கடவுள் உனக்குள் இருக்கிறான்; உன்  முச்சு காற்றுதான் கடவுள். 5.ஒருவரின் வியர்வை காயும்முன் அவன் ஊதியத்தைக் கொடு. 6.கூடா நட்பு கேடாய் முடியும். 7.ரப்பர் மரத்திற்கு ரனங்கல் புதிதல்ல. 8.வெற்றி ஒருவன் தான் நண்பன்.  9.நீ பேசும் அளவை விட மூன்று மடங்கு கூர்ந்து கேள். 10.கௌரவம் நேர்மையான உழைப்பில் இருக்கிறது 11.நாம் மற்றவர்களை எப்படி நடத்துவோமோ நாமும் மற்றவர்களால் நடதப்படுவோம் 12.கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்டதையும் ரகசியத்தை யார் ஒருவரிடமும் சொல்லாமல் இருகிறார்களோ அவர்களுக்கு அனைவராலும் மதிக்க வாழ்வர். 13.ஓய்வெடுப்பதும் உல்லாசமாக விடுமுறை எடுப்பதும் இதிலெல்லம்  ஆளபிரந்தவர்கள் நாட்டம் செலுத்தக்ககூடாது.  14.அரசரும் சரி தண்ணீரும் சரி ஒரே இடத்தில தேங்கக்கூடது; தண்ணிர் கெட்டுப்போய்விடும்; அரசரும் மதிப்பிழந்து போய்விடுவர். 15.ஏமற்றுபவனைவிட ஏமாந்தவன் தான் குற்றவாளி. 16.கத்தியால் ...